நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்!




பிரபல நாட்டுப்புற பாடகரும், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவருமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அண்மைக்காலமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் மூச்சு திணறல் காரணமாக தற்போது உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தூள் திரைப்படத்தில் ''சிங்கம் போல'' என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் என்றாலும் அவர் அதற்கு முன்பே பல்வேறு நாட்டுப்புற பாடல்கள் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News: tncinereview.com
நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்! நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்! Reviewed by Vaigai Tamil on November 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.